×

பீகார் ஆளுநர் பகு செளஹானை சந்திக்க முதல்வர் நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளதாக தகவல்

பீகார்: பீகார் ஆளுநர் பகு செளஹானை சந்திக்க முதல்வர் நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து விலகி எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் முதல்வர் நிதிஷ்குமார் ஆட்சியமைக்க திட்டம் என கூறப்படுகிறது.


Tags : Chief Minister ,Nitish Kumar ,Bihar ,Governor ,Bagu Chelahan , It is reported that Chief Minister Nitish Kumar has sought time to meet Bihar Governor Bagu Chelahan
× RELATED பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கலை...